தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamil Eelam, දෙමල ඊලාම්) எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியைக் குறிப்பதாகும்.